கனடாவில் மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் மாயம்!

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அவர் அலுவலகத்துக்கு வராததால், அவரது அலுவலக ஊழியர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் காணாமல் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அவருக்கு என்ன … Continue reading கனடாவில் மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் மாயம்!